வியாழன், அக்டோபர் 07, 2010

ரம்மியமான ஒரு காலை

ஈரமான காலை. ஆழ் அமைதி. உயரமான அலுவலக கட்டடத்தின் உச்சியில் ஒரு வெள்ளை வல்லூறின் அகவல். புதிதாக இருந்தது.
Dogs
நேற்று இரவு முழுதும் பெய்த பலத்த மழையில் ஒதுங்க இடமின்றி, எங்கள் அலுவலக வாசற்படியில் மிதியடியில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்த அழகான நாய்க்குட்டிகள். ஒன்று வெள்ளை நிறம். இன்னொன்று கருமை.

வித்தியாசமான ரம்மியமான இனிய காலை இன்று விடிந்தது!

கருத்துகள் இல்லை: